488
வேலூர் மாவட்டம் வள்ளிமலையில் செல்போன் திருடிவிட்டதாகக் கூறி அடித்துக் கொன்று புதைக்கப்பட்ட துறவி ஒருவரின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு, பிரேதப் பரிசோதனை நடைபெற்றது. 62 வயதான ரவி என்ற அந்த முதியவர், வ...

385
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே எழில் நகர் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளியான சசிகுமாரின் மனைவி சத்யா, கடுமையான தலைவலி காரணமாக தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட ...

479
திருத்தணி அருகே தனியார் கல்லூரி ஒன்றில் முதல் ஆண்டு படித்து வந்த மாணவி கோடை விடுமுறையை ஒட்டி வீட்டில் இருந்த போது, யாரும் இல்லாத நேரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். வீட்டில்...

568
கேரளாவில் வெஸ்ட்  நைல் வைரஸ் காய்ச்சலுக்கு ஒருவர் பலியானதை தொடர்ந்து தமிழக கேரள எல்லைப்பகுதியான கோவையில் சுகாதாரத்துறை உஷார் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக அறிவித்துள்ளது.  வெஸ்ட் நைல் வை...

858
 இரண்டு நாட்களாக காணவில்லை என தேடப்பட்டு வந்த நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் கால்கள் கட்டப்பட்டு எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே கரைசுத்...

274
தஞ்சை திருக்கானூர்பட்டி அருகே நேரிட்ட இருசக்கர வாகன விபத்தில் மூளைச்சாவு அடைந்த ஜேம்ஸ் என்பவரின் உடல் உறுப்புகளை அவரது மனைவி கில்டா தானமாக வழங்கினார். இதையடுத்து, ஜேம்சின் இதயம், கண்கள், சிறுநீரகம்...

273
இறந்த தாயின் உடலை அவரது மகன் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரிக்கு தானமாக வழங்கினார். விழுப்புரம் மாவட்டம் அவலூர்பேட்டையைச் சேர்ந்த ஓய்வுப்பெற்ற தலைமை ஆசிரியர் கனகசபாபதியின் மனைவியான சிவபூஷனம்...



BIG STORY